Monday 30 July 2012

பாரதத்தின் பிரிவினைவாதம்...

என்று
இவ்வுலகின்
ஏதேனும் ஓர் மூலையில்
எம்மினம் பலிகொடுக்கப்
படவில்லையோ?

அன்று வந்து
எம்மிடம் சொல்லுங்கள்
"தமிழ்தேசியம்" தவறென்று...

வங்கக்கடலில் - சுட்டு
வீழ்த்தப்படுவோர் தமிழராம்!
உலக சதுரங்க வீரர்
விஸ்வநாதன் ஆனந்த்
இந்தியராம்!!

இந்தியத்தின்
இனவெறி அரசியலை
என்னவென்று சொல்வது?

No comments:

Post a Comment