Monday 30 July 2012

...முத்தமும் மழையும்... 
முதல் துளி
மழை - என்
முகம்தனை
தொடுகையில்...

இதழ் கொண்டு
நீ - எந்தன்
இமை தொட்ட
ஞாபகம்...

முற்றும்
நனைத்துவிட்டுப் போ!
இல்லையேல்
மூச்சடைத்துப் போவேன் நான்!!
- பத்மா சுவாமிநாதன்

No comments:

Post a Comment