Thursday 2 December 2010

புலவர் பாணபத்திர ஓணாண்டி...


நீரா நீரா ராடியா...
நீ இங்க ஓடியா...
பதவி வாங்கி குடுத்தியா?
பங்கும் நெறைய கேட்டியா?
பெரிய பெரிய ஆட்கள்கூட  வச்சிருந்த பங்கு...
பத்திரிக்கை காரனுக்கும் உன்னோட லிங்க்கு...
இங்கிலாந்தில் குடியுரிமையுள்ள நீயும் இப்படி...
இந்தியாவின் அமைச்சர்களை உருவாக்கியதெப்படி...
மாட்டிக்கிச்சு உன்னோட உரையாடல் டேப்பு...
வச்சிப்புட்ட எல்லாருக்கும் உன் சைசுல ஆப்பு...
கண்ணமூடி ஆள காட்டு இங்க எவன் இருக்கான் காந்தியா?
கவலையே படவேண்டாம் நீ இருப்பது இந்தியா...

No comments:

Post a Comment